Thursday, August 19, 2021

அகவிலைப்படி ஏன் தவிர்க்கப்படுகிறது

 தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த அகவிலைப்படி அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்ததுடன், கோபத்தையும் கிளப்பிவிட்டுள்ளது. இன்று தமிழ் நாட்டில் செயல்பட்டு கொண்டுள்ள பல ஓய்வூதியர் சங்கங்கள் தொடர் நடவடிக்கை பற்றி விவாதிப்பதுடன்,முதல்வரின் பதிலுரைக்கு காத்துள்ளது  என்பது நிதர்சனம். நாமும் காத்திருப்போம்.